திருமுருகன் காந்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டது குறித்து சென்னை நிருபர்கள் சங்கத்தில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டது குறித்து சென்னை நிருபர்கள் சங்கத்தில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த 9ஆம் தேதி அதிகாலை பெங்களூரு விமான நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்டார்.

Press meet against the arrest of MAy 17s Thirumurugan Gandhi

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டது குறித்தும், ஆட்கடத்தலைப் போன்று அவரது கைது நிகழ்த்தப்பட்டதைக் கண்டித்தும் இன்று காலை 11:30 மணியளவில் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் பங்கேற்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை நிருபர்கள் சங்கம் (Madras Reporters Guild) கட்டிடத்தில் நடைபெற இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+