விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு - ஏர்வாடியில் 3வது நாளாக பேராட்டம்
நெல்லை: விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர்வாடியில் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இந்தாண்டு விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் அங்குள்ள அம்மன் கோவில் வாளகத்தில் விநாயகர் சிலை வைத்து பூஜைகள் நடந்தது. ஆனால் அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டதாக கூறி போலீசார் விநாயகர் சிலையை அப்புறப்புடுத்தி நாங்குநேரி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனை கண்டித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பால் மாரியப்பன் தலைமையில் பாஜவினர் மற்றும பொதுமக்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் அம்மன்கோவிலில் தங்கியிருந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏர்வாடி லட்சுமி நரசிம்மநாடார் தெருவில் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்காததால் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.
இன்று மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடடவர்கள் கோயில் வாளகத்திலேயே சமைத்து சாப்பிட்டு வருகி்ன்றனர்.
இந்த நிலையில் இன்று சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலத்தில் சமாதான கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் கலந்து ஆலோசனை நடத்தி விட்டு பிறகு முடிவு தெரிவிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாளை விநயாகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கினால் போராடடம் வாபஸ பெறப்படும். இல்லையென்றால் போராட்டம் தொடரும் என்று இந்து முன்னனியினர் அறிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications