மதுக்கடைகள் கொளுத்தப்பட்ட சம்பவம்... 59 பேர் மீது வழக்கு.. கைது நடவடிக்கை ஆரம்பித்த போலீஸ்
புதுச்சேரி மாநிலத்தில் 12 மதுக்கடைகள் கொளுத்தப்பட்ட சம்பவத்தில் 59 பேர் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதுச்சேரி: கடலூர் மாவட்ட எல்லையோரம் உள்ள பகுதி சோரியாங்குப்பம். இது புதுச்சேரி மாநில கிராமம் என்பதால், நிறைய மதுக்கடைகள் திறக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் சோரியாங்குப்பத்தில் அருகே அண்மையில் 12 மதுபானக் கடைகள் புதியதாகத் திறக்கப்பட்டன. இதனால் அந்தப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். கடைகள் முன்பு பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

அப்போது போலீசார் அங்கு வந்து அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 12 மதுபானக் கடைகளுக்கும், சில சாராயக் கடைகளுக்கும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பாகூர் போலீசார் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 9 பேர் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications