ஆழ்வார்குறிச்சி கோயில் கொடை விழா: பழம் எறிதல் நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்பு
ஆழ்வார்குறிச்சி பெருமாள் கோயில் கொடைவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடையம்: ஆழ்வார்குறிச்சி சாஸ்தா கோயில் கொடை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற பழம் எறிதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆழ்வார்குறிச்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் பெருமாள் சாஸ்தா சுடலை மாடசாமி கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொடை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 1ம் தேதி கோலாகலமாக துவங்கியது. அத்துடன்,நேற்று முன்தினம் மாலை கும்பம் ஏற்றப்பட்டு குடியழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நேற்று காலை, பால்குட ஊர்வலம், அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் மதியம் 12 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான பட்டாணிபாறையில் பழம் எறிதல் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கிடைத்த பழங்களை பிரசாதமாக பெற்றனர். பின்னர், மகா அபிஷேக, அலங்கார தீபாராதனை, மற்றும் அர்த்தஜாம பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து இன்று சின்னநம்பி பூஜை நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications