குடும்ப பிரச்சினை... சென்னை ஹைகோர்ட் வளாகத்தில் வக்கீல் அப்பாவை வெட்டிய மகன் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அறையில் வைத்து மணிமாறன் என்ற வழக்கறிஞர் சொந்த மகனால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாகத் தெரிகிறது. மணிமாறனை வெட்டிய அவரது மகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications