பயப்படாதீங்க, பருவ மழை இயல்பாகவே இருக்கும் - எஸ்.ஆர். ரமணன்
Recommended Video

சென்னை: வட கிழக்குப் பருவ மழை இயல்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறேன். மிக கன மழைக்காலங்களில் மட்டும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறியுள்ளார்.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ளது. இதுதொடர்பாக பலவேறு கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பயமுறுத்தும் படியான கணிப்புகளையும் பலர் வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் வருகிற 7ம் தேதி மிக மிக கன மழை இருக்கும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு விதமான படபடப்பு இருப்பது உண்மைதான்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு எஸ்.ஆர்.ரமணன் அளித்த பேட்டியின்போது விளக்கினார். அவர் கூறுகையில், இந்த வருடம் வட கிழக்குப் பருவ மழையானது இயல்பு நிலையில் இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு நிறுவனமும் ஒரு கணிப்பை கூறியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் இயல்பு நிலை அல்லது அதற்கு மேலான அளவில் மழை இருக்கலாம்.
கடந்த பல மாதமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை இல்லை. எனவே கன மழை வந்தாலும் கூட பூமியே பாதி நீரை ஈர்த்துக் கொள்ளும். எனவே பெரிய அளவிலான பாதிப்பை எதிர்பார்க்க வேண்டியதில்லை. அதேசமயம், தொடர்ந்து கன மழை பெய்தால் நாம் கவனமாக இருந்தாக வேண்டும். அதற்குறிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கன மழைக்காலங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்படுவது இயல்புதான். அந்த வகையில் மிக கன மழை பெய்யக் கூடிய நாட்களில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்றார் ரமணன்.
-
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம்












Click it and Unblock the Notifications