அவசர உதவிக்கு இந்த எண்களை அழையுங்கள்.. தமிழக பேரழிவு மேலாண்மை ஏஜென்சி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க பேரழிவு மேலாண்மை ஏஜென்சி அறிவுரை வழங்கியுள்ளது.
இரவு 10 மணியளவில் வெளியிட்ட ஒரு டிவிட்டில், இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்பதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளது பேரழிவு மேலாண்மை ஏஜென்சி.

மேலும், 24 மணி நேரங்களும் அதிகாரிகள் பணியில் உள்ளதாக கூறியுள்ள ஒரு டிவிட் அவசர தேவைக்கு ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது.
அதில் மாவட்ட வாரியான ஹெல்ப்லைன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Entire govt machinery is working round the clock to help citizens through 24*7#ControlRoom
— TN SDMA (@tnsdma) November 2, 2017
Please RT 4 these silent heroes#ChennaiRains pic.twitter.com/ci2Ca51Egi












Click it and Unblock the Notifications