தேர்தலை முன்பே ரத்து செய்திருந்தால் பணம், மனித சக்தி வீணாகியிருக்காது: சொல்வது தமிழிசை!
ஆர்கே நகர் இடைத் தேர்தலை முன்பே ரத்து செய்திருந்தல் பணமும் மனித சக்தியும் வீணாகி இருக்காது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார். தேர்தலை முன்பே ரத்து செய்திருந்தல் பணமும் மனித சக்தியும் வீணாகி இருக்காது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே.நகரில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியதையடுத்து தேர்தல் ஆணையம் அந்த தொகுதிக்கு 12ஆம் தேதி நடைபெற இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் சவுந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பணவிநியோகம் செய்யப்பட்டது உறுதியாகியுள்ள நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நேர்மையாக தேர்தல் நடைபெறாவிட்டால் தேர்தலை நடத்தி எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்..
இடைத்தேர்தல் ரத்து விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தமிழிசை கூறினார். இது மாற்றத்திற்கான அறிகுறி என்றும் அவர் தெரிவித்தார்.
பணப்பட்டுவாடவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இல்லையெனில் தேர்தலை முன்பே ரத்து செய்திருந்தால் பணம், மனித சக்தி வீணாகியிருக்காது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications