For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட நெல்லை மாவட்ட மீனவர்கள் விடுதலை

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் இன்று சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்களது விடுதலைக்கு உதவியதற்கு நன்றி தெரிவித்தனர்.

Google Oneindia Tamil News

நெல்லை: ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களல் 7 பேர் விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊர் திரும்பினர்.

மீன்பிடித் தொழில் செய்ய பஹ்ரைன் நாட்டுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் ஈரான் எல்லைக்குள் சென்றதால் அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 6 மாதத்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் இன்று சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்களது விடுதலைக்கு உதவியதற்கு நன்றி தெரிவித்தனர்.

Tamilnadu fishermen who were arrested at Bahrain released
English summary
Tamilnadu fishermen who were arrested at Bahrain released and return back to Nellai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X