For Quick Alerts
For Daily Alerts
Just In
ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட நெல்லை மாவட்ட மீனவர்கள் விடுதலை
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் இன்று சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்களது விடுதலைக்கு உதவியதற்கு நன்றி தெரிவித்தனர்.
நெல்லை: ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களல் 7 பேர் விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊர் திரும்பினர்.
மீன்பிடித் தொழில் செய்ய பஹ்ரைன் நாட்டுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் ஈரான் எல்லைக்குள் சென்றதால் அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 6 மாதத்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் இன்று சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்களது விடுதலைக்கு உதவியதற்கு நன்றி தெரிவித்தனர்.
Comments
English summary
Tamilnadu fishermen who were arrested at Bahrain released and return back to Nellai.