கூடலூர் அருகே புலி தாக்கி பெண் பலி!
Subscribe to Oneindia Tamil
கூடலூர்: தமிழகம்- கேரளா எல்லையில் புலி அடித்து தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கூடலூர் அருகே ஓட்டோடுவயல் என்ற இடத்தில் உள்ள சோளக்காடு எஸ்டேட்டில் வேலைக்குச் சென்ற சிவகுமார் என்பவரது மனைவி மகாலட்சுமியை புலி அடித்து கொன்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பொது மக்களும் தொழிலாளர்களும் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட தேயிலை தோட்டத்தில் வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் அங்கிருந்து திரும்பினர்.
உதகையில் கொடநாடு எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை பிடிபட்ட நிலையில் கூடலூர் அருகே புலி அடித்து பெண் ஒருவர் பலியாகி இருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications