கருத்துக் கணிப்பு முடிவை எடுத்துப் போட்டு வாக்கு சேகரிக்கும் கோகுல இந்திரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பை எடுத்துப் போட்டு பேஸ்புக் மூலமாக ஆதரவு திரட்டுகிறது சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கோகுல இந்திரா குழு.

நியூஸ் 7 தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக ஆட்சியைப் பிடிக்கும், அக்கட்சிக்கு 141 தொகுதிகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 87 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Team Gokula Indira quotes News 7 opinion poll to garner votes

அதில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 13 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருப்பதாக கூறியுள்ள நியூஸ் 7 - தினமலர், முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில் மட்டும் நெருக்கமான போட்டி நிலவுவதாக கூறியுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் கோகுல இந்திரா பெயரில் வெளியாகும் பேஸ்புக் பக்கத்தில், அண்ணா நகர் தொகுதியில் கோகுல இந்திராவின் வெற்றி வாய்ப்பு குறித்த நியூஸ் 7 முடிவைப் போட்டு விளம்பரப்படுத்தியுள்ளனர். அதேசமயம், ஜெயலலிதா குறித்த கருத்துக் கணிப்பை அவர்கள் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+