ஜெயலலிதா இறந்து 30 மணி நேரம் கழித்து அறிவித்தது ஏன்?.. மனோஜ் பாண்டியன்
ஜெயலலிதா, டிசம்பர் 4-ஆம் தேதியே இறந்துவிட்டபோதிலும், அவரது இறப்பு செய்தியை 30 மணி நேரம் கழித்து தாமதமாக அறிவித்தது ஏன்? என்று முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கேட்டுள்ளார்.
சென்னை: உடல்நல பாதிப்பு காரணமாக அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா, டிசம்பர் 4-ஆம் தேதியே இறந்துவிட்டபோதிலும், அவரது இறப்பை உடனடியாக அறிவிக்காமல் 30 மணி நேரம் தாமதப்படுத்தியது ஏன் ? என்று முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் பி.எச். பாண்டியனும், அவரது மகன் மனோஜ் பாண்டியனும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே மோசமான நிலையில் இருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து மனோஜ் பாண்டியன் பேசுகையில், ஜெயலலிதா அவர்கள் டிசம்பர் 4-ம் தேதி 4.30 மணிக்கே இறந்துவிட்டார். ஆனால் 30 மணி நேரம் கழித்து அதாவது டிசம்பர் 5ம் தேதி 9.30 மணிக்கு அறிவித்தது ஏன்? அவருக்கு எம்பார்மிங் சிகிச்சை கொடுக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை விளக்க வேண்டும் என்றார் அவர்.
-
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications