அன்னதானம் சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம்: திருவண்ணாமலை அருகே பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அன்னதானம் சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருகே உள்ள ஆர்ப்பாக்கத்தில் தனியார் ஆலை சார்பில் அன்னதானம் வழங்கப் பட்டது. அதில், அந்த ஆலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தினர்.

அன்னதானத்தில் சாப்பிட்ட சுமார் 100 பேருக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவர்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
அவர்களில் அதிக உடல்நலப் பாதிப்பு அதிகம் உள்ள 60 பேருக்கு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications