பணம் தர மறுப்பு... ஜவுளிக்கடை ஓனரை சரமாரியாக கத்தியால் குத்திய திருடர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மண்டித்தெருவில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் கணேசன். இவரது கடைக்குள் அதிரடியாக நுழைந்த நான்கு பேர் கொண்ட கும்பல், கத்தியைக் காட்டி பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர். ஆனால், அது நடக்காததால் கோபத்தில் கணேசனை கத்தியால் சரமாரியாக தாக்கிய வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோக் காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications