கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தட்டுப்பாடு இல்லாத மின்சாரம் வழங்கப்படுகிறது: சட்டசபையில் ஜெயலலிதா
சென்னை: தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் வழங்குகிறோம் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று தி.மு.க. உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தொழில் துறை மீதான மானியக் கோரிக்கையில் பேசும்போது, தமிழ்நாட்டில் மின்வெட்டு ஓரளவு சீரடைந்துள்ளது என்று கூறினார்.

அப்போது மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குறுக்கிட்டு, தமிழ்நாட்டில் கடந்த 1-ந் தேதி முதல் மின்வெட்டு முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது. தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு, மின்சாரம் கட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
அமைச்சர் பேசிய முடித்த உடன் முதல்வர் ஜெயலலிதா எழுந்து, கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் 2008-ம் ஆண்டு தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அ.தி.மு.க. ஆட்சியில் அந்த கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்பட்டு தற்போது தட்டுப்பாடு இல்லாமல் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications