ஆடிட்டர் குருமூர்த்தியை துக்ளக் சோவுடன் ஒப்பிடக் கூடாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ
ஆடிட்டர் குருமூர்த்தியை துக்ளக் சோவுடன் ஒப்பிடக் கூடாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி: ஆடிட்டர் குருமூர்த்தியை துக்ளக் சோவுடன் ஒப்பிடக் கூடாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதற்கு கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் சென்னை கே.4 காவல் நிலையம் விருது பெற்றதே சான்று. கடந்த 2011 முதல் தற்போது வரை தமிழகத்தில் சாதி, மத ரீதியாக எவ்வித மோதல்கள் இல்லமால் உள்ளது.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குரூமூர்த்தி தெரிவித்த கருத்து அவருடைய கருத்து.
மறைந்த சோவின் நிலைப்பாடு வேறு, குரூமூர்த்தி நிலைப்பாடு வேறானது; குரூமூர்த்தி கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து, அவரது கருத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டியதில்லை.
ஆனால் சோ சிறந்த கலைஞர், சிறந்த அரசியல் விமர்சகர், எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் நல்ல நட்பு கொண்டவர், தமிழக அரசியல் குறித்து தெரிந்தவர், அவரையும் மற்றவர்களையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது.
இவ்வாறு கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications