கிரானைட் முறைகேடு வழக்கு- தமிழக அரசுக்கு எதிராக பிறழ்சாட்சி சொன்ன வி.ஏ.ஓ சஸ்பெண்ட்!
Subscribe to Oneindia Tamil
மதுரை: கிரானைட் வழக்கில் அரசுக்கு எதிராக பிறழ்சாட்சி அளித்த கிராம நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர், கிடாரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிரானைட் மோசடி தொடர்பான வழக்குகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகின்றன.

இந்த வழக்குகளுக்கு அரசு தரப்பு சாட்சியாக கிடாரிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி அக்பர் சேக் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேலூர் கோர்ட்டில் கிரானைட் வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு சாட்சியான கிராம நிர்வாக அதிகாரி பிறழ்சாட்சியாக மாறினார்.
இந்நிலையில் பிறழ்சாட்சி அளித்தது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அதிகாரி அக்பர் சேக்கை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
More From
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications