தமிழகத்துக்கு ரயில்வே அமைச்சகம்: போராடிய வாஞ்சி இயக்கத்தலைவர் கைது.
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: தமிழகத்திற்கு ரயில்வே மத்திய அமைச்சர் பதவி வழங்க கோரி தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த வாஞ்சி இயக்கத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 வது மக்களவைத்தேர்தலில் கன்னியாக்குமரி தொகுதியில் பாஜக மாநிலத்தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றிப்பெற்றார். பாமகவைச் சேர்ந்த அன்புமணியும் வெற்றிப்பெற்றுள்ளனர்.

இந்தியாவில் பாஜக.அறுதி பெரும்பான்மையோடு ஆட்சியை அமைக்கிறது. மோடி தலைமையிலான அமைச்சரவையில் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ரயில்வே மத்திய அமைச்சர் பதவி வழங்க கோரி செங்கோட்டையில் வீர வாஞ்சிநாதன் சிலைமுன்பு தடையை மீறி வாஞ்சிஇயக்கத்தின் நிறுவனத் தலைவர் ராமநாதன் இன்று உண்ணாவிரதம் தொடங்கினார்.
இது குறித்து தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் வந்து வீர வாஞ்சிநாதன் சிலை முன்பு அமர்ந்திருந்த ராமநாதனை கைது செய்தனர்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications