For Daily Alerts
Just In
பெரியார் பற்றி அவதூறு பேசிய எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன்? திருமாவளவன்
பெரியார் பற்றி அவதூறு பேசிய எச் ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்
Recommended Video
எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குவது ஏன்? -வீடியோ
திருச்சி: பெரியார் பற்றி அவதூறு பேசிய எச் ராஜா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி விவகாரத்தில் எம்.பிக்கள் ராஜினாமா செய்வது மத்திய அரசுக்கு நெருக்கடியாக மாறும் என்று அவர் கூறினார்.
பெரியார் பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜா மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பிக்களின் போராட்டம் கண்துடைப்பாக இருக்கிறது என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான வைகோவின் நடைபயணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Comments
thirumavalavan vck tamilnadu govt h raja periyar திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக அரசு எச் ராஜா பெரியார்
English summary
Thirumavalavan raises questioned that Why Tamil Nadu govt did not taken action on H Raja who talked slandered. Thirumavalavan also said that if MPs resigns it will be crisis to the Central govt.
Story first published: Monday, March 26, 2018, 9:44 [IST]