மழை நேரத்தில் சென்னையின் ட்ராபிக் அப்டேட்ஸ் தெரிந்துகொள்ள ஈஸி வழி! #TrafficAlert
இப்போது சென்னை சிட்டியின் ட்ராபிக் நிலவரங்களை ட்விட்டர் மூலம் அறிந்து கொள்ள முடியும்
சென்னை : சென்னையின் ட்ராபிக் நிலவரத்தை சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறையின் பிரத்யேக ட்விட்டர் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம். இது தங்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதாக பயனாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
சென்னை மாநகரத்தின் ட்ராபிக் நிலவரம் பற்றி சொல்லவே வேண்டாம். காலை, மாலை என்று வகை தொகை இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். சாதரண காலங்களிலேயே அப்படி என்றால் மழைக்காலங்களில் அவ்வுளவு தான். வாகன ஓட்டிகளின் சிரமத்தை சொல்லவே முடியாது.

தற்போது இந்த பிரச்னைக்கு தீர்க்கும் நோக்கில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை களமிறங்கி உள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளில் ட்ராபிக் எப்படி இருக்கிறது, மழையால் போக்குவரத்தில் மாற்றம் எதாவது இருக்கிறதா என்பதைத் தெரிவிப்பதற்காக சென்னை போக்குவரத்துக்காவல்துறை புதிய ட்விட்டர் பக்கத்தை துவங்கி உள்ளது.
@CCTraffic_Alert என்கிற அந்தப் பக்கத்தை மக்கள் பின் தொடர்ந்து, சென்னையின் ட்ராபிக் குறித்த அப்டேட்டுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் தங்கள் நேரம் சேமிக்கப்படுவதாகவும், பயணத்திற்கு திட்டமிட்டுக் கொள்ளவும் முடிகிறது என்று மக்கள் தெரிவிக்கிறார்கள்.
நீங்களும் அந்தப் பக்கத்தை தொடர https://twitter.com/CCTPolice_Alert இந்த சுட்டியை அழுத்தவும்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி












Click it and Unblock the Notifications