For Daily Alerts
Just In
சேலத்தில் 716 கிராம் நகைகள் கொள்ளை... தடயங்களை அழிக்க மிளகாய்ப் பொடி தூவிய திருடர்கள்- வீடியோ
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லியில் இயங்கி வரும் முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனத்தில் சுமார் ரூ. 5 கோடி மதிப்புள்ள 716 கிராம் தங்க நகைகள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜன்னல் கம்பியை உடைத்து நிதி நிறுவனத்தின் உள்ளே சென்ற கொள்ளையர்கள், சினிமா பாணியில் தடயங்களை அழிக்க மிளகாய்ப் பொடித் தூவிச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
வீடியோ:
English summary
According to reports, five and a half kilograms of gold jewellery and Rs 1,34,000 were stolen from a Muthoot mini finance centre in Salem on Tuesday.
Story first published: Wednesday, August 17, 2016, 14:38 [IST]