For Daily Alerts
Just In
அதிமுக பெண் கவுன்சிலரை கத்தியால் குத்தி 42 சவரன் நகை கொள்ளை- வீடியோ
விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் பகுதியில் வசிப்பவர் சுமதி. விழுப்புரம் நகராட்சி அதிமுக கவுன்சிலர். வீட்டில் இவர் தனியாக இருந்தபோது நுழைந்த கொள்ளையர்கள், கத்தியால் குத்திவிட்டு, வீட்டிலிருந்த 42 பவுன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.
Comments
English summary
AIADMK woman councillor stabbed and robbed in Vilupuram.
Story first published: Saturday, October 15, 2016, 17:03 [IST]