இனி குழந்தைகளை கடத்த முடியாது.. அரசு மருத்துவமனையில் விரைவில் சிசிடிவி கேமரா
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிசிடிவி கேமரா பொருத்துவது தொடர்பாக காவல்துறை இணை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூரில் சுமார் 8 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 2000 முதல் 3000 வரை உள் மற்றும் வெளிப்புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த இடங்களில் குழந்தைகள் கடத்தல் நடைபெறாமல் இருக்க சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சேலத்தில் பிறந்து 2 நாட்களான குழந்தையும், கோவையில் ஒரு குழந்தையும் கடத்தப்பட்டதையடுத்து தீவிர கண்காணிப்பில் மருத்துவமனையை கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications