காற்று ஒலிப்பான்கள்... கண்ணைப் பறிக்கும் விளக்குகள்... பஸ்களில் பறிமுதல் செய்த அதிகாரிகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு பகுதியில் இயங்கும் பேருந்துகள் பலவற்றில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப் படுவதாக அம்மாவட்ட ஆட்சியாளருக்கு புகார் வந்தது. இந்த காற்று ஒலிப்பான்களால் மக்களுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் உத்தரவின் அடிப்படையில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் மற்றும் அதிக வெளிச்சம் தரும் விளக்குகள் போன்றவற்றை பேருந்துகளில் இருந்து அவர்கள் நீக்கினர். மீண்டும் அவைகளைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications