மழை வேண்டி மண்பானையில் பழைய சாதம்... கோபி கிராம மக்களின் நூதன வழிபாடு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே பிச்சாண்டாம்பாளையம் எனும் கிராமத்தில் மழை வேண்டி மக்கள் மழை சாதம் சேகரித்து நூதனமான கூட்டு பிரார்த்தனை நடத்தினர். பருவமழை தப்பியதால், இப்பகுதியில் போதிய மழை இல்லாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, வீடுகளில் பழைய சாதம் வாங்கி அதனை மண்பானையில் சேகரித்து, அதனை மழை சாதமாக கருதி மழை வேண்டி அவர்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications