For Quick Alerts
For Daily Alerts
Just In
மருத்துவமனையில் இருந்தபடியே ஜெ. மக்கள் பணியாற்றி வருகிறார்: சி.ஆர்.சரஸ்வதி- வீடியோ
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவமனையில் அவர் இருந்து வருவதாக மருத்துவமனை செய்திக் குறிப்பு வாயிலாக தெரிவித்து வருகிறது. ஆனால், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல வதந்திகள் சமூகவலைதளத்தில் உலா வருகின்றன. இந்நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபடியே மக்கள் பணியாற்றி வருவதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
வீடியோ:
Comments
jayalalitha admk cr saraswathi hospital oneindia tamil videos ஜெயலலிதா அதிமுக சிஆர் சரஸ்வதி அப்பல்லோ மருத்துவமனை ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
"Chief Minister Jayalalithaa is under observation and absolutely fine. Soon she will be discharged and start her regular duty," said the AIADMK's C R Saraswathi.
Story first published: Friday, September 30, 2016, 17:35 [IST]