For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபத்தில் பள்ளி மாணவி பலி... ஆத்திரத்தில் தனியார் பேருந்தை அடித்து நொறுக்கிய மக்கள்- வீடியோ

Google Oneindia Tamil News

தேனி: தேனி அருகே கோடங்கிபட்டியைச் சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி நித்யா. வழக்கம்போல் பள்ளி செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்த நித்யா மீது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியது. இதில், நித்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், விபத்தை ஏற்படுத்திய பேருந்தை அடித்து நொறுக்கினர். பின்னர் தேனி- போடி சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை மூலம் மக்களை கலைந்து போகச் செய்தனர். இப்போராட்டம் காரணமாக நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

English summary
An 11-year-old girl was killed on the spot when a private bus ran over her while she was crossing the road at Kodangipatti village near Theni on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X