"தாலி வாசம்".. கல்வராயன் மலையடிவாரத்திலே இளம்பெண்.. பக்கத்திலே அந்த சாமியார்.. எகிறி ஒரே ஓட்டம்
புதுமண தம்பதிகள் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
கள்ளக்குறிச்சி: புதுத்தாலியுடன்.. மாலையும் கழுத்துமாக, சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்த காதலர்களால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.. என்ன காரணம்?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள பால்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமகிருஷ்ணன்... இவர் ஒரு பிஎஸ்சி பட்டதாரி... இவர் ஜெயஸ்ரீ என்ற பெண்ணை காதலிக்கிறார்.
குதிரைசந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ... கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார்... இவர்கள் 2 பேருமே இதே காலேஜில்தான் படிக்கிறார்கள்..

மலையடிவாரம்
படிக்கும்போதே காதல் மலர்ந்துள்ளது.. 2 வருடமாக உருகி உருகி காதலித்தும் வந்துள்ளனர்.. இந்த நிலையில், இந்த காதல் விவகாரம் ஜெயஸ்ரீயின் வீட்டுக்கு தெரிந்தது.. ஜெயஸ்ரீயின் அப்பா வெங்கடேசன் இதை கேட்டு கொந்தளித்தார்.. உறவினர்களும் ஜெயஸ்ரீ மீது ஆத்திரம் கொண்டனர்.. காதலனை மறந்துவிடும்படி சொல்லியும் ஜெயஸ்ரீ அவர்களின் பேச்சை கேட்கவில்லை.. இதனால், கடுப்பான உறவினர்கள், ஜெயஸ்ரீயை கல்வராயன் மலைக்கு அழைத்துச்சென்றனர்.. அங்கே ஒரு மந்திரவாதி இருக்கிறாராம்..

மாந்திரீகம்
அவரிடம் அழைத்து சென்றால், ஒரு மருந்து தருவாராம்.. அதை சாப்பிட்டால், காதலனை மறந்துவிட நேரிடும் என்று யாரோ சொல்லி உள்ளனர். அந்த பேச்சைக் கேட்டுக் கொண்டு, ஜெயஸ்ரீயை, கல்வராயன் மலைக்கு அழைத்து சென்றதாகவும், மாந்திரீகம் செய்து மருந்து கொடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதை ஏற்காத ஜெயஸ்ரீ பெற்றோரிடம் ஸ்ரீராமகிருஷ்ணனை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடித்துள்ளார்.

தாலி வாசம்
அவரிடம் அழைத்து சென்றால், ஒரு மருந்து தருவாராம்.. அதை சாப்பிட்டால், காதலனை மறந்துவிட நேரிடும் என்று யாரோ சொல்லி உள்ளனர். அந்த பேச்சைக் கேட்டுக் கொண்டு, ஜெயஸ்ரீயை, கல்வராயன் மலைக்கு அழைத்து சென்றதாகவும், மாந்திரீகம் செய்து மருந்து கொடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதை ஏற்காத ஜெயஸ்ரீ பெற்றோரிடம் ஸ்ரீராமகிருஷ்ணனை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடித்துள்ளார்.

தாலி வாசம்
இதனால் ஆத்திரமடைந்த அப்பாவும், உறவினர்களும், ஜெயஸ்ரீயின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக பேசி உள்ளனர். இதனால் செய்வதறியாது தவித்த ஜெயஸ்ரீ, உடனடியாக தன்னுடைய காதலனுக்கு போன் செய்து, விஷயத்தை சொல்லவும், அவரும் விரைந்து வந்தார். காதலர்கள் இருவரும் ஒன்றாக பேசி முடிவு செய்து, தேங்காய்நத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்து, இன்று காலை மாலை மாற்றிக்கொண்டனர்.. ஜெயஸ்ரீ-க்கு காதலன் தாலி கட்டினார்..
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications