டெல்லி சென்று வந்தவர்களுக்கு கொரோனா அறிகுறி.. ராஜபாளையத்தில் சங்கிலி போட்டு ஒரு ஏரியாவுக்கே சீல்
விருதுநகர்: டெல்லி நிஜாமுதின் மார்க்ஸ் பகுதியில் நடந்த மத மாநாட்டிற்கு சென்று திரும்பிய 4 பேருக்கு, கொரோனா அறிகுறி தென்பட்டதால், அவர்கள் வசித்து வரும் ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதிக்கு சீல் வைத்து அப்பகுதி மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இருந்து டெல்லி நிஜாமுதின் மார்க்ஸ் பகுதியில் நடைபெற்ற மத மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

இந்தநிலையில் ராஜபாளையம் சம்மந்தபுரம் மற்றும் சீதக்காதி தெரு பகுதியை சேர்ந்த 4 பேரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.

பரிசோதனை அறிக்கை இன்று வெளிவரும் நிலையில், ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியை சீல் வைத்து அந்தப் பகுதியில் இருந்து அப்பகுதி பொதுமக்கள் வெளியே வருவதற்கும், வெளியாட்கள் உள்ளே செல்வதற்கும் தடை விதித்து போலீசார் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சங்கிலியை போட்டு அந்த பகுதியை வேறு பகுதிகளில் இருந்து பிரித்துள்ளனர். யாருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற பரபரப்பு அப்பகுதியில் இருக்கிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications