பைடன் பதவியேற்பு விழாவில்... வன்முறையை தூண்டாதீர்கள்... டிரம்பிற்கு ஐநா சபை மெசேஜ்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வன்முறை தூண்டும் வகையில் செயல்படக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வின்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
டிரம்பின் தூண்டுதலாலேயே அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இதையே காரணமாகாக் கூறி டிரம்பின் சமூக வலைத்தள பக்கங்களும் முடக்கப்பட்டன.

இந்நிலையில். அரசியல் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கக் கூடாது என்றும் வன்முறை தூண்டும் வகையில் செயல்படக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என்றும் ஐநா கூறியுள்ளது.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். ஜோ பைடன் பதவியேற்பு நாளிலும், அதற்கு முன்னாலும் மீண்டும் வன்முறை ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் ஜனவரி 21ஆம் தேதி வரை அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் தேதி டிரம்ப் ஆதரவாளர்களால் வன்முறை நிகழலாம் என்று எஃ.ப்.ஐ. முன்னதாகவே எச்சரிக்கை அளித்திருந்தது. இருப்பினும் அதைத் தடுக்க சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இதனாலேயே வன்முறை ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications