செவ்வாய் கிரகத்திலிருந்து பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் நாசா!
வாஷிங்டன்: செவ்வாய்க் கிரகத்திலிருந்து பூமிக்கு பாறை மாதிரிகளை நாசா கொண்டு வரும் முயற்சியில் முதல் முறையாக ஈடுபடவுள்ளது. மார்ஸ் சேம்பிள்ஸ் ரிட்டர்ன் என்ற மிஷனுக்கு கீழ் நாசா இதை மேற்கொள்கிறது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து விண்வெளி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் முன்னேறி செல்ல நாசா முயற்சித்து வருகிறது.

வேறு கிரகத்திலிருந்து மாதிரிகளை கொண்டு வருவதற்காக ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியுடன் செவ்வாய் கிரக மாதிரி சேகரிப்பு தனித்துவ ஆய்வு நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இந்த ஆய்வு நிறுவனம்தான் பாறை மாதிரிகளை கொண்டு வர நாசாவுக்கு அனுமதி அளித்தது.
செவ்வாய் கிரகத்திற்கு நாசாவால் கடந்த ஜூலையில் அனுப்பப்பட்ட பெர்சிவெரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைய இன்னும் பாதி தூரம் உள்ளது. ரோவரில் உள்ள டிரில்லரை கொண்டு மார்டியன் பாறைகள், மணலை சேகரிக்கும்.

மார்டியன் பகுதியில் உள்ள முக்கியமான பொருட்களை டியூப்களில் ரோவர் சேகரிக்கும். இந்த முழு செயல்முறைக்கு பெயர் சேம்பிள் கேக்கிங். இதன் மூலம் செவ்வாய் கிரகம் பற்றிய மர்மங்கள் விலகும் என தெரிகிறது. இந்த சேம்பிள்களை கொண்டு அந்த கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்வார்கள்.
ரோவரில் உள்ள சாம்பிள்கள் மார்ஸை சுற்றிக் கொண்டிருக்கும் ஆர்பிட்டரில் சேகரிக்கப்பட்டு அவை பாதுகாப்பாக வரும் 2030ஆம் ஆண்டில் பூமியை வந்தடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications