கிராமத்தான் சத்யா அஞ்சலிக்கா சீதாவுக்கா... பின்னே சீதா எதுக்கு அழுவுறா!
சென்னை: சன் டிவியில் மாலை நேரத்துல ஒளிபரப்பாகும் சீரியல் சந்திரகுமாரி. சந்திராவை ருத்ரா அடிச்சு போட, காப்பாத்தினவங்க ஒரு கிராமத்து குடும்பம்.
அந்த கிராமத்து பெரியவரின் பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் அந்த ஊரில் இருந்தா ஆபத்துன்னு சந்திரா தன் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடறாங்க.

சத்யா அஞ்சலியின் முறைப்பையன். ரொம்ப நல்லா கலகலப்பா இருப்பவன்.சந்திரா காணாமல் போனப்ப, அஞ்சலிக்கு உறுதுணையா இருந்தவனுக்கு, அஞ்சலியை ஜெயிலிலிருந்து வெளியில் கொண்டு வந்ததும் இந்த சத்யாதான்.
இதனால சத்யாவை அஞ்சலிக்கு பிடிக்கும். அஞ்சலிக்கு கல்யாணம் செய்ய போறேன்னு சொன்னவுடனே சத்யாவை வளர்த்த பாட்டி, சத்யா ரொம்ப நல்ல பையன்.நீ ஊர்ல இல்லாதப்போ, அவன்தான் அஞ்சலிக்கு உறுதுணையா இருந்தான்
சத்யாவுக்கு அஞ்சலியை புடிக்கும். சத்யாவுக்கு அஞ்சலியைப் பொண்ணு கேட்கறேன்மான்னு பாட்டி சந்திராகிட்ட கேட்கறாங்க.

எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேணும். அஞ்சலிகிட்டயும் கேட்கணும்னு சந்திரா சொல்றாங்க.இதை சீதா கேட்டுகிட்டு இருக்கா.இதுக்கு நடுவுல ஒரு நாள் அஞ்சலிக்கு ஆஃபீஸுக்கு சாப்பாடு எடுத்துட்டு வர்றா சீதா.

அப்போ என்னங்க இங்கேன்னு கேட்கறான். .அஞ்சலிக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்தேங்கன்னு சொல்லிட்டு ஏறினவ தடுக்கி விழப்போறா. அப்படியே அவளது இடையை தாங்கிப் பிடிச்சுக்கறான்.சத்யா.

அப்போ மனசுல ஆசையை வளர்த்துக்கிட்டாளோ என்னவோ தெரியலை..வாசற்படியில் உட்கார்ந்து நிறைய கண்ணீர் விட்டு, அழுதுகிட்டு இருக்கா சீதா. சத்யா வந்த உடனே அவனிடம் ஆசையா பேசறா. டான்ஸ் ஆடறா.. இப்போ சொல்லுங்க சீதா,சத்யா மேல ஆசைப்படறாதானே..
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications