கர்நாடகா சிக்கமகளூரு மலைப்பகுதியில் 14 வயது சிறுமி காணவில்லை! மாணிக்ய தாரா அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்!
கர்நாடகாவின் சிக்மகளூரு மலைப்பகுதியில் சுற்றுலா சென்ற 14 வயது கேரள சிறுமி ஸ்ரீநந்தனா மர்மமான முறையில் உயிரிழந்தார். 4 நாட்கள் தேடுதலுக்குப் பின் உயிரற்ற உடலாக மீட்கப்பட்ட இந்தச் சம்பவத்தில் ஒளிந்திருக்கும் திடுக்கிடும் உண்மைகள் மற்றும் குடும்பத்தினரின் பகீர் புகார்கள் பற்றிய முழு விவரம் இந்த வீடியோவில்.
Video Published On: Sunday, Apr 12, 2026, 05:40 [IST]


Click it and Unblock the Notifications