ஹெச்.டி.எப்.சி. வங்கி மோசடியா!? வங்கியில் உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளதா? வெறும் 2 ஆண்டுகளில் இத்தனை மோசடிகளா? ₹1,000 கோடி வழக்கு...
ஹெச்டிஎப்சி வங்கியின் தலைவர் அத்தனு சக்ரவர்த்தி ஏன் ராஜினாமா செய்தார்? துபாய் பத்திர சர்ச்சை, தலைமை நிர்வாக அதிகாரிக்கு எதிரான ₹1,000 கோடி வழக்கு மற்றும் சமீபத்திய ஹெச் டி எப் சி பங்குச் சந்தை வீழ்ச்சி ஆகியவற்றிற்குப் பின்னாலுள்ள அதிர்ச்சியூட்டும் உண்மையை இந்தக் காணொளி வெளிப்படுத்துகிறது.
Video Published On: Saturday, Mar 28, 2026, 01:42 [IST]


Click it and Unblock the Notifications