செங்கல்பட்டு முதல் கன்னியாகுமரி வரை.. நைட்டு யாரும் வெளியே வராதீங்க! வானிலை மையம் வார்னிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாலும் தமிழகத்தில் மழையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், இரவு 10 மணி வரை 24 மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தென்காசி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

More From
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications