வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் பொறியாளர் செந்திலுக்கும் ஜாமீன்!
நெல்லை: வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொறியாளர் செந்திலுக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை.
திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை உதவிச் செயற்பொறியாளராக இருந்த எஸ். முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தச்சநல்லூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

வேளாண் பொறியியல் துறையில் வாகன ஓட்டுநர்களை நியமிக்க தலா ரூபாய் 1.75 லட்சம் வசூலிக்குமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து வேளாண் துறை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அந்தத் துறையின் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்
இந்நிலையில் வேளாண் துறை தலைமைப் பொறியாளர் செந்திலை மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications