வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் பொறியாளர் செந்திலுக்கும் ஜாமீன்!
நெல்லை: வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொறியாளர் செந்திலுக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை.
திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை உதவிச் செயற்பொறியாளராக இருந்த எஸ். முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தச்சநல்லூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

வேளாண் பொறியியல் துறையில் வாகன ஓட்டுநர்களை நியமிக்க தலா ரூபாய் 1.75 லட்சம் வசூலிக்குமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து வேளாண் துறை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அந்தத் துறையின் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்
இந்நிலையில் வேளாண் துறை தலைமைப் பொறியாளர் செந்திலை மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications