மோடி ஆட்சியில் 2 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை- ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு: வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மானியத்தை மத்திய அரசு கால தாமதப்படுத்துவது ஏன் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் புத்தக விற்பனை நிலையத்தில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, பின்னர் செய்திளார்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்த பின்பு நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications