குடிநீருக்காக ஜேடர்பாளைம் படுகை அணையில் ராஜவாய்க்காலில் தண்ணீர் திறப்பு
குடிநீருக்காக ஜேடர்பாளைம் படுகை அணையில் உள்ள ராஜவாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளைம் படுகை அணையில் உள்ள ராஜவாய்க்காலில் குடிநீருக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கடந்த சில நாட்களாகவே போதிய மழை இல்லாதததால் தண்ணீர் இல்லாமல் குடிநீருக்காக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதே போல விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருவதையொட்டி காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டன. மேலும் குடிநீர் தேவைக்காக ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்து விட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஜேடர்பாளைம் படுகை அணையில் குடிநீருக்காக 90 கன அடி தண்ணீர் குடிநீருக்காக ராஜவாய்க்காலில் இன்று திறந்து விடப்பட்டது . வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கர், டிஎஸ்பி சுஜாதா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வினோத்குமார், உதவி செயற்பொறியாளர் முரளி ஆகியோர் மலர் தூவி தண்ணீர் திறந்து வைத்தனர்.
இதனால் ராஜவாய்க்கால், பொய்யேரி, குமாரபாளையம் வாய்க்காலில் தொடர்ந்து 12 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications