பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil
வேள்விப் பொருளினை யே - புலை நாயின் முன்
மென்றிட வைப்பவர் போல்
நீள்விட்டப் பொன்மாளி கை - கட்டிப் பேயினை
ஆள்விற்றுப் பொன்வாங்கி யே - செய்த பூணை யோர்
ஆந்தைக்குப் பூட்டுதல் போல்,
கேள்விக் கொருவரில்லை - உயிர்த் தேவியைக்
கீழ்மக்கட் காளாக்கி னான். (41)


செருப்புக்குத் தோல்வேண்டி யே - இங்குக் சொல்வாரோ
செல்வக் குழந்தையினை?
விருப்புற்ற சூதினுக் கே - ஒத்த பந்தயம்
மெய்த் தவப் பாஞ்சாலி யோ?
ஒருப்பட்டுப் போன வுடன் - கெட்ட மாமனும்
உன்னியத் தாயங்கொண் டே
இருப்பகடை போடென்றான் , பொய்மைக் காய்களும்
இருப்பகடை போட்டவே. (42)


(அடுத்தது துகிலுரிதற் சருக்கம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+