அம்பையில் 500 சாதனையாளர்களுக்கு விருது
அம்பை: அம்பாசமுத்திரத்தில் அவதார் அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 500 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதற்கு வெங்காடம்பட்டி அறக்கட்டளை சமுதாயக் கல்லூரி இயக்குநர் பூ.திருமாறன் தலைமை வகித்தார். எஸ்.இ. டேவிஸ் முன்னிலை வகித்தார்.
கல்வி, கலை, இலக்கியம், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 500-க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் சேவியர் அல்போன்ஸ் விருதுகளை வழங்கிப் பாராட்டினார்.
ஆசிரியர் வ. சம்பந்தம் எழுதிய கவிதை நூலின் முதல் பிரதியை ஆராய்ச்சியாளர்கள் எட்வின் வின்னிங்டன், ஜேம்ஸ் எல்லிஸ் ஆகியோர் வெளியிட்டனர். அதை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பி. மாரியப்பன் பெற்றுக் கொண்டார்.
கலைக் கல்லூரி முதல்வர் மு. அப்துல் ஹனீப், தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சு. சிவசைலம், தமிழாசிரியர் ரா. பாஸ்கரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
ஆர். நல்லையாராஜ் நன்றி கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications