துபாய்: தென்றல்-2ம் ஆண்டு விழா

Subscribe to Oneindia Tamil

Thendral monthly magazine 2nd annual funtion
துபாய்: வளைகுடா வாழ் தமிழர்களின் தென்றல் மாத இதழின் 2வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

வளைகுடா வாழ் தமிழ் கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகளின் படைப்புகளை தாங்கி மாதம் ஒரு முறை வெளியாகிறது தென்றல் இதழ்.

எம்ஜேஆர் இதன் ஆசிரியராக உள்ளார். இந்த இதழின் 2ம் ஆண்டு விழா அபுதாபியில் நடந்தது. அபுதாபி பொறியாளர் சங்க தொழில் வளர்ச்சி ஆலோசகரான டி.நடராஜன் தென்றலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். எம்ஜேஆர், பாண்டி புரோஸ் பிரதியை வழங்கினர்.

அபுதாபியில் உள்ள தென்றல் நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகள் இப்ராகிம் செய்தார். ஹாங்காங் உலகத் தமிழ் பண்பாட்டு கழக தலைவர் ரபீ உத்தின் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+