குற்றாலம் கல்லூரியில் இலக்கிய மன்ற விழா
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் வே.சசிகலா தலைமை வகித்தார். ஆழ்வார்குறிச்சி கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் குமாரசாமி வாழ்த்திப் பேசினார்.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று "ஒற்றைச்சிறகு' என்ற தலைப்பில் பெண்ணியம் குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து அவருடன் மாணவிகளின் கலந்துடையாடல் நடைபெற்றது. கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பி. பார்வதி வரவேற்றார். மாணவி பிரியங்கா நன்றி கூறினார். இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications