2020-மின்தேவை 3 லட்சம் மெ.வாட்டாக உயரும்!
கோவை: 2020ம் ஆண்டில் இந்தியாவின் மின்சாரத் தேவை 3,00,000 மெகா வாட்டாக இருக்கும் என்று இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாட்டின் மின் தேவை மிக வேகமாக அதிகரித்து வருவதால் அணுசக்தி மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அணுசக்தி மின் உற்பத்தித் திட்டங்கள் 3 கட்டமாக அமல்படுத்தப்படும். முதல்கட்டமாக மகாராஷ்டிர மாநிலம் தாரப்பூரில் 2 கன நீர் அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
2வது கட்டமாக கல்பாக்கத்தில் 3 கன நீர் அணு உலைகள் அமைக்கப்படும். இவை ஒவ்வொன்றும் தால 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
3வது கட்டமாக தோரியம் மூலம் மின் உற்பத்தி செய்யும் அணு உலைகளை அமைக்கப்படும்.
இத் திட்டங்கள் முடிவடைய இன்னும் 6 ஆண்டுகள் வரை ஆகலாம்.
அணுசக்தி மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு மெகாவாட் மின்உற்பத்தி செய்ய ரூ.6 கோடி முதல் ரூ.7 கோடி வரை செலவாகும்.
2020ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மின் தேவை 3,00,000 மெகா வாட்டாக இருக்கும். இதில் அணுசக்தி மூலம் 10 சதவீதம் வரை மின்சாரத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications