பிள்ளையார்பட்டியில் இன்று தேரோட்டம்
Subscribe to Oneindia Tamil
பிள்ளையார்பட்டி: விநாயகர் சதுர்த்திப் விழாவின் ஒன்பதாம் நாளை முன்னிட்டு இன்று பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தேரோட்டம் நடைபெறுகிறது.
சந்தனக் காப்பில் காட்சி தரும் மூலவர் கற்பக விநாயகர், இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே மூலவர் சந்தனக் காப்பில் தரிசனம் தருவது குறிப்பிடத்தக்கது.
நாளை காலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.
இந்தக் கோவிலில் கடந்த 14 ம் தேதி கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கியது.












Click it and Unblock the Notifications