தஞ்சையில் சோழர் கால கலைகள் குறித்த கண்காட்சி-ஸ்டாலின் தொடங்கினார்
Subscribe to Oneindia Tamil

தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவையொட்டி தஞ்சையில் கோலாகலமான விழா நடந்து வருகிறது. விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 3வது நாளான இன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சோழர் கால கலைகள் குறித்த கண்காட்சியை திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில் சோழர் காலத்தில் செழித்தோங்கிய பல்வேறு கலைகள் குறித்த அரிய தகவல்கள், பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சிக்கான அரங்கமும் சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம், மாநில அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, செல்வராஜ், பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
More From
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications