அலிகார் பல்கலையில் பிஹெச்டி பட்டம் பெற்ற பார்வையற்ற பெண் : உருது இலக்கியத்தில் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
அலிகார்: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பார்வையில்லாத பெண் ஒருவர் உருது இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இநத் தகவலை பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது,
ராஹிலா காத்தூன் என்ற பார்வையில்லாத பெண்ணுக்கு உருது இலக்கியத்தில் முனைவர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உருது இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பார்வையில்லாத பெண் என்ற பெருமையை ராஹிலா பெற்றுள்ளார் என்றனர்.
ராஹிலா பிரபல உருது எழுத்தாளர் அஹமது ஜமால் பாஷாவின் படைப்புகளில் ஆய்வு மேற்கொண்டார்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications