சென்னையில் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றி விளக்கும் சென்னை மாதம் திருவிழா
சென்னை 2000 பிளஸ் டிரஸ்டின் மாநில தொல்லியல் துறை மற்றும் அருங்காட்சியக இயக்ககத்தின் சார்பில் சென்னை மாதம் திருவிழா இன்றும் நாளையும் நடக்கிறது.
சென்னை: தமிழக கோவில் கட்டிட கலை பற்றியும், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றியும் அறிந்து கொள்ள சென்னை மாதம் திருவிழாவிற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் சென்னை மாதம் திருவிழா எழும்பூரில் உள்ள தொல்லியல்துறை வளாகத்தில் இன்றும், நாளையும் நடைபெறுவதாக அந்த விழாவை ஒருங்கிணைக்கும் சென்னை 2000 பிளஸ் டிரஸ்ட் அறிவித்துள்ளது.

சென்னை 2000 பிளஸ் டிரஸ்டின் மாநில தொல்லியல் துறை மற்றும் அருங்காட்சியக இயக்ககத்தின் சார்பில் சென்னை மாதம் என்ற திருவிழாவின் தொடக்க விழா ஜூலை 25ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 16ஆம் தேதியான இன்று சென்னை மாதம் திருவிழா எழும்பூரில் உள்ள தொல்லியல்துறை வளாகத்தில் நடைபெறுகிறது.
காலை 10 மணி முதல் 12 மணிவரை சிற்ப கலை மற்றும் பாரம்பரிய நகர கட்டிட வடிவமைப்பு பற்றி நரசிம்ம சில்பசாரியா பேசுகிறார்.
பிற்பகல் 3 முதல் 4.30 மணிவரை தமிழக கட்டிட கோவில் கலை பற்றி பேசுகிறார் தொல்லியல்துறையின் துணை கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற எம் சந்திர மூர்த்தி.
மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருவள்ளூர். ஆழ்வார்கள் பற்றி பேசுகிறார் டாக்டர் எஸ்.பத்மநாபன், சமஸ்கிருத பல்கலைக்கழக துறைத்தலைவர்.
ஆகஸ்ட் 17ஆம் தேதியான நாளைய தினம், காலை 10.30 மணிமுதல் 12 மணிவரை, புலியூர் கோட்டம் - 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சென்னை பற்றி சென்னை 2000 ப்ளஸ் தலைவர் ரங்கராஜ் பேசுகிறார்.
பிற்பகல் 12 மணி முதல் 1.30 மணிவரை சென்னையில் நாயன்மார்கள் பற்றி ரவிச்சந்திரன் சிம்ஹகுமார் பேசுகிறார்.
பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை அயனாவரம், எழும்பூர் பற்றி பேசுகின்றனர் அகிலா, மாணிக்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications