For Daily Alerts
Just In
எப்படி ?...
எப்படி முடிந்தது...
எப்படி?
என் செல்லமே என்றீர்கள்...
என் கண்ணே என்றீர்கள்...
என் கண்ணம்மா என்றீர்கள்...
என் உயிரே என்றீர்கள்...
என் பிரியமானவளே என்றீர்கள்...
என் பாசமிகு பைங்கிளியே என்றீர்கள்...
என் பிரியமான ஒருத்தி, அம்மா நீ என்றீர்கள்...
என் இதயத்தில் நிரந்தரமாக குடியிருப்பவளே என்றீர்கள்...
என்றும் மாறா நேசத்திற்குரியவளே என்றீர்கள்...
இந்த ஜென்மத்தில்...
நீ தான் என் மனைவி என்றீர்கள்...
எல்லாவற்றையும் மறக்க, மறைக்க...
எப்படி முடிந்தது...
எப்படி?
மறந்ததாக சொல்லி ...
என்னை ஏமாற்றுகிறீர்களா?...
இல்லை...
மறைப்பதாக நினைத்து...
உங்களையே...
ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்களா?
-அனாமிகா பிரித்திமா [email protected]
Comments
Story first published: Thursday, May 8, 2008, 11:24 [IST]