கன்னாபின்னானு சர்க்கரை நோய் இருக்கா? சீதா பழம் இலை இருக்கே! கசாயம் குடிச்சி பாருங்க! மேஜிக்தான்
சென்னை: கொய்யா இலைகளை போல் வேப்பிலை மற்றும் சீதாப்பழத்தின் இலைகளையும் கசாயம் வைத்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
அந்த காலகட்டத்தில் சர்க்கரை நோயெல்லாம் 40 அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வரும் என்பார்கள். ஆனால் இந்த கால கட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கூட சர்க்கரை நோய் வருகிறது. கர்ப்பத்தில் இருக்கும் தாய்க்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் வந்தால் அது சில சமயங்களில் குழந்தையையும் பாதிக்கிறது.

அந்த நிலையில் குழந்தைகள் பலருக்கு சர்க்கரை நோய் இருப்பதும் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதும் நாம் தெரிந்த விஷயமே ஆகும். இந்த நிலையில் சர்க்கரை நோய் என்பது காலத்திற்கு மருந்து மாத்திரை சாப்பிடும் நோய் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவர்கள் கூறும் போது உடற்பயிற்சி, சரியான வாழ்வியல் முறை, மருந்து மாத்திரைகள், மன அழுத்தம் இல்லாமல் இருத்தல் இருந்தால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். எந்த பிரச்சினையும் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்கிறார்கள். சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாவிட்டால் இதய நோய், சிறுநீரக நோய் உள்ளிட்டவை ஏற்படும்.
இந்த நிலையில் சர்க்கரை நோயை குறைக்க என்ன செய்யலாம் என பலர் இணையத்தில் தேடுவதுண்டு. அந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். கொய்யா இலைகளை எடுத்துக் கொள்ளலாம். இதன் இலைகளில் உள்ள துவர்ப்பு தன்மை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
இந்த இலைகளை பறித்து வந்து கழுவி அதை துண்டு துண்டாக நறுக்கி 4 டம்ளர் நீர் ஊற்றி, அது கொதித்தவுடன் இந்த நறுக்கி வைத்த இலைகளை போட்டு அந்த தண்ணீர் ஒரு டம்ளர் ஆகும் வரை வைத்து வடிகட்டி குடிக்கலாம். இப்படி தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர நல்ல பலனை அளிக்கும்.
அது போல் வேப்பிலையை எடுக்கலாம். துளிர் இலைகளை பறித்து அப்படியே சாப்பிடலாம். இல்லாவிட்டால் கசாயம் வைத்தும் சாப்பிடலாம். இது சர்க்கரை நோயை மட்டும் விரட்டாமல் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது.
அது போல் சீதாப்பழத்தின் இலைகளையும் வைத்து கசாயம் செய்யலாம், அதன் இலைகளை கழுவி பின்னர் சூடான நீரில் போட்டு கொதிக்க விட்டு வடிக்கட்டி குடிக்கலாம். இப்படி ஒரு நாளைக்கு ஒன்று என தினந்தோறும் குடித்து வந்தார் அப்புறம் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications