தேசிய புலனாய்வு அமைப்பில் பல்வேறு காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க வாங்க!
சென்னை: டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமை அலுவலகம் மற்றும் ஹைதராபாத், கெளவுகாத்தி, மும்பை, கொல்கத்தா, கொச்சி ஆகிய கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள 27 அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: தொழில்நுட்ப தடயவியல் உளவியலாளர் - 2
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600 - 39,100 + தர ஊதியம் ரூபாய் 5,400.
பணியின் பெயர்: விரல் ரேகை பதிவு நிபுணர் - 4
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600 - 39,100 + தர ஊதியம் ரூபாய் 5,400.
பணியின் பெயர்: வெடிபொருள் நிபுணர் - 5
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600 - 39,100 + தர ஊதியம் ரூபாய் 5,400.
பணியின் பெயர்: சைபர் தடயவியல் ஆய்வாளர் - 03
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600 - 39,100 + தர ஊதியம் ரூபாய் 5,400.
பணியின் பெயர்: குற்ற நிகழ்விட உதவியாளர் - 4
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,600.
பணியின் நிபுணர்: உயிரியல் நிபுணர் - 4
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 15,600 - 39,100 + தர ஊதியம் ரூபாய் 5,400.
பணியின் பெயர்: போட்டோகிராபர் - 4
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,200.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.01.2015
மேலும் தனித்தனியான கல்வித்தகுதி விவரம், அனுபவம், வயதுவரம்பு தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும்.
மேலும், இதுபோன்ற பல்வேறு வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு jobs.oneindia.com இணையதளத்தினைப் பார்வையிடவும்.












Click it and Unblock the Notifications